×

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். க்களிடம் செல் – மக்களுடன் வாழு – மக்களிடம் கற்றுக்கொள் – மக்களுக்கு சேவையாற்று என்ற பேரறிஞர் அண்ணாவின் அரசியல் தத்துவத்தின் அடியொற்றி – கலைஞரின் வழித்தடத்தில் பல மக்கள் நல திட்டங்களை நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகிறார்கள் என்று அமைச்சர் கூறினார்.

The post மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Kallakkurichi ,
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...