×

செம்மரம் கடத்தல் தொடர்பாக 4 தமிழர்கள் கைது


அமராவதி: ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்திய, வேலூர், திருவண்ணாமலையை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரம், ஒரு லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post செம்மரம் கடத்தல் தொடர்பாக 4 தமிழர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Amaravathi ,Vellore ,Thiruvannamalai ,Andhra State ,Cheshasalam forestland ,
× RELATED சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே...