தெஹ்ராதூண்: உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அலகண்டா ஆற்றுப் பகுதியில் மின்மாற்றி வெடித்து விபத்துக்குள்ளானது. இதில்; போலீஸ் எஸ்.ஐ., 5 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
The post உத்தரகாண்ட்டில் மின்மாற்றி வெடித்து 15 பேர் பலி appeared first on Dinakaran.