×

உத்தராகண்ட் மாநிலத்தில் மின்மாற்றி வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழப்பு

சமோலி :உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் நீர்மின் திட்ட பணியின்போது மின்சாரம் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அலக்நந்தா ஆற்றங்கரையோரம் மின்மாற்றி வெடித்து மின்சாரம் தாக்கியதில் 10 பேர் பலி மேலும் பலர் காயமடைந்தனர். மின்சாரம் தாக்கி காயமடைந்தவர்கள், சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post உத்தராகண்ட் மாநிலத்தில் மின்மாற்றி வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Samoli ,Samoli, Uttarakhand ,Alaknanda ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...