×

இசிஐ நம்பிக்கை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இசிஐ நம்பிக்கை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

The post இசிஐ நம்பிக்கை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : ECI ,Chief Minister of ,CM. ,G.K. Stalin ,Chennai ,ECI trust centre ,Villiwakam, Chennai ,Ministers ,K. ,N.N. Nehru ,Principal ,B.C. ,
× RELATED புதுச்சேரி முதலமைச்சராக 4ம் ஆண்டு...