×

தருமபுரி அருகே குடிநீர் தொட்டியில் 6 வயது சிறுவன் சடலம்: இளைஞர் கைது

தருமபுரி: காட்டம்பட்டி கிராமத்தில் தண்ணீர் இல்லாத குடிநீர் தொட்டியில் 6 வயது சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் பிரகாஷ் (19) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனை ஒயரால் கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை சம்பவத்தில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம்; அவர்களையும் கண்டு பிடித்து கைது செய்ய வேண்டும் எனக்கூறி கிருஷ்ணாபுரம் காவல் நிலையம் முன்பு சிறுவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post தருமபுரி அருகே குடிநீர் தொட்டியில் 6 வயது சிறுவன் சடலம்: இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Thurumapuri ,Tharumapuri ,Prakash ,Katrambati ,Tarumapuri ,Dinakaran ,
× RELATED பெரியகுளம் அருகே நாட்டு வெடிகுண்டு,...