×

அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை நிறைவு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணை முடிந்து அமைச்சர் பொன்முடி புறப்பட்டார். மாலை 4 மணிக்கு தொடங்கிய அமலாக்கத்துறை விசாரணை இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது. கவுதம சிகாமணி எம்.பி.யும் அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் வீடு திரும்பினார்.

The post அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை நிறைவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Bonnadi ,Chennai ,Ponmudi ,Nungambakkam, Chennai ,Bondidi ,Dinakaran ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...