×

மாநிலங்களை வலுப்படுத்துவதன்மூலம் நாட்டை வலுப்படுத்த வேண்டும்என்ற நோக்குடன் NDA செயல்படுகிறது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: மாநிலங்களை வலுப்படுத்துவதன்மூலம் நாட்டை வலுப்படுத்த வேண்டும்என்ற நோக்குடன் NDA செயல்படுகிறது என மோடி குறிப்பிட்டுள்ளார். யாரையும் எதிர்ப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்படவில்லை என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். நாட்டைவளர்ச்சி அடையச் செய்யவேண்டும் என்பதற்காகவே தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

The post மாநிலங்களை வலுப்படுத்துவதன்மூலம் நாட்டை வலுப்படுத்த வேண்டும்என்ற நோக்குடன் NDA செயல்படுகிறது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : NDA ,PM Modi ,Delhi ,Modi ,
× RELATED திருப்திபடுத்தும் அரசியலை எதிர்க்கட்சிகள் நாடுகின்றன: பாஜ விமர்சனம்