சென்னை: வழக்கறிஞர்கள் செந்தில்குமார், அருள்முருகன் ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளனர். ஐகோர்ட் வழக்கறிஞர்கள் செந்தில்குமார், அருள்முருகனை நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
The post ஐகோர்ட் வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை appeared first on Dinakaran.