சென்னை: சென்னை எழும்பூர் – கொல்லம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில், வரும் 27ம் தேதி முதல் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
The post சென்னை எழும்பூர் – கொல்லம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.