×

வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி அரசாணை வெளியீடு..!!

கள்ளக்குறிச்சி: வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வருவாய் வட்டத்தினை சீரமைத்து புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வாணாபுரம் வருவாய் வட்டம் ரூ.7.56 கோடி செலவில் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

The post வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Vanapuram ,Kallakurichi ,Kalakurichi District ,Sankarapuram ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறை தினத்தையொட்டி...