×

அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்..!!

சென்னை: அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ள நிலையில் தொலைபேசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவரங்களை கேட்டறிந்தார்.

The post அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponkai ,Chief Minister ,Md. G.K. Stalin ,Chennai ,MCM ,G.K. Stalin ,Bonnadi ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...