×

13 மணி நேர சோதனைக்கு பின் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்கு அழைத்துச் செல்கிறது: அமலாக்கத்துறை

சென்னை: 13 மணி நேர சோதனைக்கு பின் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்கு அமலாக்கத்துறை அழைத்துச் செல்கிறது . விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி அழைத்துச் செல்லபப்டுகிறார். அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடஙக்ளில் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

The post 13 மணி நேர சோதனைக்கு பின் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்கு அழைத்துச் செல்கிறது: அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Tags : Minister ,Bonnai ,Enforcement Department ,Chennai ,Ponkai ,Dinakaran ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...