வேங்கை வயல் விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனை நடத்த வன்கொடுமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி.என்.ஏ பரிசோதனை எப்போது என்பது குறித்து குழந்தைகள் நலக்குழு தலைவரிடம் ஆலோசனை நடத்தலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே 21 பேருக்கு டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளபட்டுள்ளது.
The post வேங்கை வயல் விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனை நடத்த வன்கொடுமை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.