×

வழக்கை முடித்து தருவதாக லஞ்சம் பெற்ற எஸ்.ஐ. கைது

திருச்சி: வழக்கை சாதகமாக முடித்து தருவதாக ரூ.3,000 லஞ்சம் பெற்ற எஸ்.ஐ.ரமா கைது செய்யப்பட்டுள்ளார். விபச்சார தடுப்பு பிரிவு எஸ்.ஐ. ரமாவை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

The post வழக்கை முடித்து தருவதாக லஞ்சம் பெற்ற எஸ்.ஐ. கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,GI ,Rama ,Prevention of Prothecy Division S. ,SW ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...