×

சாணார்பட்டி அருகே குளத்தில் மூழ்கி தாய் உள்பட 3 பேர் பலி

திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே குளத்தில் மூழ்கி தாய் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அஞ்சுகுழிபட்டி சின்னச்சான் குளத்த்தில் குளித்த ராதா(37) அவரது மகள் பவ்யா(13), தோழி சரஸ்வதி(13) ஆகியோர் மூழ்கி பலியாகியுள்ளனர். …

The post சாணார்பட்டி அருகே குளத்தில் மூழ்கி தாய் உள்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Sanarbatti ,Radha ,Anjukuzulipati Chinnachan Pond ,Sarapatti ,
× RELATED கட்டையால் தாக்கி மனைவி கொலை போதை கணவன் கைது காட்பாடியில் பயங்கரம்