×

ஊத்துக்குளி, செங்கப்பள்ளியில் நாளை மின்நிறுத்தம்

 

திருப்பூர், ஜூலை 17: ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை (18ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால் ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ், விஜி புதூர், ரெட்டிபாபளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்ப்பாளையம், பி.வி.ஆர்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என். பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம்,

நடு்த்தோட்டம், அருகம்பாளையம், மானூர். தொட்டியவலசு, வயக்காட்டுபுதூர், ஏ.கத்தாங்கன்னி ஆகிய பகுதிகளிலும், செங்கப்பள்ளி துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடாபாளையம், பள்ளபாளையம், நீலாக்கவுண்டம்பாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூர், வட்டாலபதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

The post ஊத்துக்குளி, செங்கப்பள்ளியில் நாளை மின்நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Uthukuli, ,Chengapally ,Tirupur ,Uthukuli ,Chengapalli, Uthukuli ,Dinakaran ,
× RELATED ஊத்துக்குளி அருகே மது போதையில் உயர்...