×

கமிஷனர் உத்தரவு குண்டாசில் 4 பேர் கைது

சென்னை: சென்னை தரமணியை சேர்ந்த சுரேஷ் (23), ஓட்டேரி லாரன்ஸ் (27), புதுப்பேட்டை ராஜ்குமார் (22), கோடம்பாக்கம் மணிகண்டன் (26) ஆகியோர் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தனர்.இவர்களின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ராத்தோட் 4 பேரையும் குண்டாசில் அடைக்க உத்தரவிட்டார்.

The post கமிஷனர் உத்தரவு குண்டாசில் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kundasil ,Chennai ,Suresh ,Otteri Lawrence ,Daramani ,Puduppet ,Rajkumar ,Kodambakkam Manikandan ,
× RELATED சேரன்மகாதேவியில் குண்டாசில் வாலிபர் கைது