×

உசிலம்பட்டி அருகே விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டவர் இறந்ததாக புகார்

மதுரை: உசிலம்பட்டி அருகே விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டவர் இறந்ததாக புகார் எழுந்துள்ளது. சந்தேக வழக்குப்பதிவு செய்து வேடனை வீட்டுக்கு அனுப்பிய நிலையில் காலையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். போலீசார் தாக்கியதில் வேடன் உயிரிழந்திருக்கலாம் எனக் குற்றசாட்டி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

The post உசிலம்பட்டி அருகே விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டவர் இறந்ததாக புகார் appeared first on Dinakaran.

Tags : usilimbabatti ,Madurai ,Uzilimbabatti ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...