×

போலீசிடம் இருந்து தப்பிய தண்டனை கைதியை பெண்ணிடம் 4 சவரன் செயின் பரித்தபோது போலீஸ் கைது செய்தது

சேலம்: போலீசிடம் இருந்து தப்பிய தண்டனை கைதியை பெண்ணிடம் 4 சவரன் செயின் பரித்தபோது போலீஸ் கைது செய்துள்ளது. சேலம் நீதிமன்றத்தால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு வாய்ப்பு நோய் பாதிப்பு ஏற்பட்டது. வலிப்பு நோய் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தபோது மே 20ல் தப்பியோட்டம், 2 மாதமாக தேடிவந்த நிலையில் வளசரவாக்கத்தில் பெண்ணிடம் நகை பரித்தபோது கைதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post போலீசிடம் இருந்து தப்பிய தண்டனை கைதியை பெண்ணிடம் 4 சவரன் செயின் பரித்தபோது போலீஸ் கைது செய்தது appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!