×

இந்தியா – மங்கோலியா ராணுவங்களுக்கு இடையே 15ஆவது கூட்டு” பயிற்சி மங்கோலியாவில் நடக்கிறது

உளன்பாட்டர்: இந்தியா- மங்கோலியா ராணுவங்களுக்கு இடையே 15ஆவது கூட்டு” பயிற்சி மங்கோலியாவில் நடக்கிறது. மங்கோலியாவில் நடக்கவுள்ள கூட்டு பயிற்சிக்கு இந்திய ராணுவத்தை சேர்ந்த 43 வீரர்கள் புறப்பட்டு சென்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 17 முதல் 31 வரை இரு நாட்டு ராணுவங்களுக்கு இடைகோன் கூட்டு பயிற்சி நடக்கிறது.

The post இந்தியா – மங்கோலியா ராணுவங்களுக்கு இடையே 15ஆவது கூட்டு” பயிற்சி மங்கோலியாவில் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : 15th ,Joint ,training ,Mongolia ,India ,Mongolia Militants ,Dinakaran ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...