×

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் 5 பக்தர்கள் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் 5 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். பக்தர்கள் சென்ற வேன் மீது மின்கம்பிகள் உரசியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் 5 பக்தர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Meerut district of Uttar Pradesh ,Uttar Pradesh ,Meerut district of ,Meerut district ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...