×

புதுக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே மின்சாரம் தாக்கி கேசவன் என்பவர் உயிரிழந்தார். மரக்கிளைகளை வெட்டியபோது அருகிலிருந்த உயரழுத்த மின்கம்பி மீது பட்டதில் மின்சாரம் தாக்கி கேசவன் பலியானார்.

The post புதுக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pudukkotta ,Kesavan ,Madhayur ,Dinakaran ,
× RELATED சீர்காழி அருகே வீட்டில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு