செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வீட்டு மின்சாதனங்கள் விற்பனை ஷோரூமில் விலையுயர்ந்த செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது. ஷோரூம் கதவை உடைத்து செல்போன்களை கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தேடுகின்றனர்.
The post மதுராந்தகத்தில் வீட்டு மின்சாதனங்கள் விற்பனை ஷோரூமில் விலையுயர்ந்த செல்போன்கள் கொள்ளை..!! appeared first on Dinakaran.