×

துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன் பதிலடி

சென்னை: துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். மன்னிப்புக் கடிதம் கொடுக்கும் இடத்தில் எடப்பாடியும் அவரது ஆதரவாளர்களும்தான்  உள்ளனர். கோடநாடு வழக்கில் மடியில் கனம் இருக்கிறது; அதனால்தான் எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார். சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எனக்கும் துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கேட்க வேண்டும். எங்கள் மூவருக்கும் துரோகம் செய்த பழனிசாமிதான், எங்கள் 3 பேரிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்திருக்கிறார்.

The post துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,DTV ,Dinakaran ,CHENNAI ,T.D.V. Dinakaran ,
× RELATED முத்திரைக்கட்டணம் உயர்வு அரசாணையை...