×

ஒசூர் அருகே ரூ.25 லட்சம் பணம், 2 சவரன் நகை கொள்ளை; போலீசார் விசாரணை..!!

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே செந்தமிழ் நகரில் உசேன் (50) என்பவரின் வீட்டில் இருந்து ரூ.25 லட்சம் பணம், 2 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. உசேன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து ரூ.25 லட்சம், 2 சவரன் நகையுடன் கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர். உசேன் அளித்த புகாரை அடுத்து சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஒசூர் அருகே ரூ.25 லட்சம் பணம், 2 சவரன் நகை கொள்ளை; போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Hosur ,Krishnagiri ,Usain ,Senthamil ,Dinakaran ,
× RELATED துப்புரவு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது