×

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ரூ.27 லட்சம் பணம், 9 சவரன் கொள்ளை..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அசல்வாடி கிராமத்தில் குமாரசாமி என்பவரின் வீட்டில் ரூ.27 லட்சம் பணம், 9 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. நகை, பணம் கொள்ளைபோனது குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ரூ.27 லட்சம் பணம், 9 சவரன் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Tharumapuri District ,Tharumapuri ,Kumarasamy ,Asalwadi ,Arur, Tharumapuri district ,Arur ,Dinakaran ,
× RELATED முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும்,...