×

எஸ்.வி. சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

சென்னை: எஸ்.வி. சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை எதிர்த்த எஸ்.வி. சேகர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

The post எஸ்.வி. சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Sekar ,Chennai High Court ,High Court ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...