×

செங்கல்பட்டு பாமக நகரச் செயலாளர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

சென்னை: செங்கல்பட்டு பாமக நகரச் செயலாளர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். வழக்கின் முதல் குற்றவாளியான அன்வர் உசேன் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பாமக நகர செயலாளர் கொலை வழக்கில் ஏற்கனவே சூர்யா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post செங்கல்பட்டு பாமக நகரச் செயலாளர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Bamaka ,Saran ,Chennai ,Chengalbatu Pamaka ,Chengalpattu ,Pamaka ,
× RELATED பீகாரின் சரண் தொகுதியில் விநோதம் லாலு...