×

டெல்லியின் சாலைகளில் வெள்ளம் பெருகெடுத்து ஓடுவதால் வெளியூரிலிருந்து கனரக வாகனங்கள் வர தடை

டெல்லி: டெல்லியின் சாலைகளில் வெள்ளம் பெருகெடுத்து ஓடுவதால் வெளியூரிலிருந்து கனரக வாகனங்கள் வர தடை விதிக்கபட்டுள்ளது. சிங்கு, பதர்பூர், லோனி, சில்லா எல்லைகளில் உள்ள சாலைகள் வழியாக கனரக வாகனங்கள் டெல்லி வர அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது.

The post டெல்லியின் சாலைகளில் வெள்ளம் பெருகெடுத்து ஓடுவதால் வெளியூரிலிருந்து கனரக வாகனங்கள் வர தடை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Singhu ,Badarpur ,Loni ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...