×

தேடப்படும் குற்றவாளியான சதுர்வேதி சாமியார் ஜூலை 31ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

சென்னை: 5 மோசடி வழக்குகள், 1 பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரசன்னா வெங்கடாச்சாரியார் என்ற சதுர்வேதி சாமியார் வரும் ஜூலை 31ம் தேதி சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிலதிபர் மனைவியை கடத்திய வழக்கில் கடந்த ஜூன் 27ம் தேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

The post தேடப்படும் குற்றவாளியான சதுர்வேதி சாமியார் ஜூலை 31ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chaturvedi Samiyar ,Chennai ,Chaturvedi ,Prasanna Venkatacharya ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...