×

வரும் 10 நாட்களில் தக்காளி விலை சீராகும்: சென்னை அருகே குன்றத்தூரில் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

சென்னை: வரும் 10 நாட்களில் தக்காளி விலை சீராகும்: சென்னை அருகே குன்றத்தூரில் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி அளித்துள்ளார். தக்காளி விலையை சீராக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

The post வரும் 10 நாட்களில் தக்காளி விலை சீராகும்: சென்னை அருகே குன்றத்தூரில் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyakarappan ,Kuddattur ,Chennai ,Kuntaratur ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...