×

கடவூர் அருகே பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் பினாயில் ஊற்றியதாக புகார்

கரூர்: கடவூர் அருகே பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் பினாயில் ஊற்றியதாக புகார் எழுந்துள்ளது. வீரணம்பட்டி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் பினாயில் ஊற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post கடவூர் அருகே பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் பினாயில் ஊற்றியதாக புகார் appeared first on Dinakaran.

Tags : Kadavur ,KAROOR ,Veeranambatti Union Middle School ,Dinakaran ,
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...