×

வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்களையும் 14ம் தேதி ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு..!!

புதுக்கோட்டை: வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்களையும் 14ம் தேதி ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 4சிறுவர்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என சிபிசிஐடி கோரியிருந்த நிலையில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக 4 சிறுவர்களின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். இறையூர் கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்கள், வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவனின் பெற்றோர் ஆஜராகினர்.

The post வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்களையும் 14ம் தேதி ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Vengaiwayal village ,Pudukottai ,Venkaiwayal village ,Dinakaran ,
× RELATED போலீஸ் தாக்கியதால் பலி; புதுக்கோட்டை எஸ்.பி. பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..!!