×

ஒட்டப்பிடாரம் அருகே மின்மோட்டாரை சரிசெய்யும் போது மண் சரிந்து 2 பேர் பலி..!!

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அருகே சிலோன் காலனியில் மின்மோட்டாரை சரிசெய்யும் போது மண் சரிந்து 2 பேர் உயிரிழந்தனர். மின்மோட்டார் இருந்த அறையின் தளம் திடீரென உடைந்து மண் சரிந்து விழுந்ததில் 2 பேரும் கிணற்றுக்குள் விழுந்தனர். கிணற்றில் விழுந்து மாரிதாஸ் என்பவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சுப்புராஜ் என்பவரின் உடலை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

The post ஒட்டப்பிடாரம் அருகே மின்மோட்டாரை சரிசெய்யும் போது மண் சரிந்து 2 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Othapidaram Thoothukudi ,Ceylon ,Othapidaram ,Othapadaram ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ