×

அமர்நாத்தில் சிக்கியுள்ள பக்தர்களை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சென்னை: அமர்நாத்தில் சிக்கியுள்ள பக்தர்களை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். துறை சார்பாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன, விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

The post அமர்நாத்தில் சிக்கியுள்ள பக்தர்களை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை: அமைச்சர் செஞ்சி மஸ்தான் appeared first on Dinakaran.

Tags : Amarnath ,Tamil Nadu ,Minister ,Senji Mastan ,Chennai ,
× RELATED சிறப்பு பேரூராட்சிக்காக முதல்வர்...