×

4,200 புதிய பேருந்துகள் வாங்குவது குறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: 4,200 புதிய பேருந்துகள் வாங்குவது குறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்துத்துறையை தனியார் மயமாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

The post 4,200 புதிய பேருந்துகள் வாங்குவது குறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும்: அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivasankar ,Chennai ,Sivasangar ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...