×

நாமக்கல் அருகே பாக்குமரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் எஸ்எஸ்ஐ உட்பட 3 காவலர்கள் சஸ்பெண்ட்..!!

நாமக்கல்: ஜேடர்பாளையத்தில் பாக்குமரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் எஸ்எஸ்ஐ உட்பட 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பணிநேரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கிருஷ்ணகிரி காவல்நிலைய சிறப்புஉதவிஆய்வாளர் சுப்பிரமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

The post நாமக்கல் அருகே பாக்குமரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் எஸ்எஸ்ஐ உட்பட 3 காவலர்கள் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : SSI ,Namakkal ,NAMACKAL ,Jederbapalayam ,Krishnagiri ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...