×

சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவு: இஸ்ரோ

ஸ்ரீஹரிக்கோட்டா: நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பும் சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவு பெற்றது. வரும் 14ம் தேதி சந்திரயான் 3 செயற்க்கைகோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.

The post சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவு: இஸ்ரோ appeared first on Dinakaran.

Tags : ISRO ,Sriharikota ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...