×

பாமக நிர்வாகி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பாமக நகர செயலாளர் நாகராஜ் கொலை வழக்கில் சூர்யா, விஜயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் துரத்திச் சென்ற போது பைக்கிலிருந்து கீழே விழுந்ததில் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post பாமக நிர்வாகி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : BAM ,Chengalpattu ,Surya ,Vijayakumar ,Nagaraj ,Bama ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!