- திருச்சி
- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை
- திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை
- வல்லக்குளம்
- திருச்சி
- தின மலர்
திருச்சி: திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் வல்லக்குளம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ், அவரது மனைவி மணிமேகலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்தில் படுகாயமடைந்த மற்ற 2 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.
The post திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் தம்பதி உயிரிழப்பு appeared first on Dinakaran.