×

கோடநாடு வழக்கில் ஜூலை 28-ல் அறிக்கை தாக்கல்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வரும் 28-ம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை அடிப்படையில் அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post கோடநாடு வழக்கில் ஜூலை 28-ல் அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Kondanadu ,Chennai ,CPCIT ,Kodanadu ,Convention ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...