×

ரூ.906 கோடி மதிப்பு சொத்தை 33வயது காதலிக்கு உயில் எழுதிய முன்னாள் இத்தாலி பிரதமர்..!!

இத்தாலி: கடந்த மாதம் உயிரிழந்த இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 33 வயது காதலிக்கு ரூ.906 கோடி மதிப்புள்ள சொத்தை உயிலெழுதி வைத்துள்ளார். இத்தாலியின் பிரதமராக 3 முறை பதவி வகித்துள்ள பெர்லுஸ்கோனி கடந்த 2020ம் ஆண்டு முதல் மார்டா என்ற பெண்ணுடன் டேட்டிங்கில் இருந்துள்ளார்.

பின்னர் உடல் நல குறைவால் கடந்த மாதம் 12ம் தேதி தனது 86வது வயதில் காலமானார். இந்நிலையில் அவரது உயிலில் காதலி மற்றும் தன்னுடன் சிறையிலிருந்த தனது சகோதரர் மலோவிற்கு ரூ 906 கோடி மதிப்புள்ள சொத்தை எழுதிவைத்துள்ளார். பெர்லுஸ்கோனியின் மொத்த சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.54 ஆயிரம் கோடி ஆகும்.

The post ரூ.906 கோடி மதிப்பு சொத்தை 33வயது காதலிக்கு உயில் எழுதிய முன்னாள் இத்தாலி பிரதமர்..!! appeared first on Dinakaran.

Tags : Former ,Italy ,Silvio Berlusconi ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்...