- இஸ்ரோ
- ஜனாதிபதி
- கஸ்தூரி ரங்கன்
- புது தில்லி
- கஸ்தூரங்கன்
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
- தேசிய கல்விக் கொள்கை
புதுடெல்லி: நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் தலைவருமான கஸ்தூரிரங்கன், தேசிய கல்வி கொள்கை வரைவு குழு தலைவராக இருந்துள்ளார். இவர், இலங்கைக்கு சென்றிருந்தநிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, அவரை விமானம் மூலம் பெங்களூருக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. பெங்களூருவில் உள்ள நாராயண ஹ்ருத்யாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார்.
The post இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனுக்கு மாரடைப்பு appeared first on Dinakaran.