×

மராட்டியத்தில் விவசாயக் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்யக் கோரி அரசை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி

மும்பை: மராட்டியத்தில் விவசாயக் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்யக் கோரி அரசை வலியுறுத்தி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். நாசிக் நகரில் இருந்து புறப்பட்ட 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் 180 கி.மீ. தூரமுள்ள மும்பைக்குள் நுழைய திட்டமிட்டுள்ளனர்….

The post மராட்டியத்தில் விவசாயக் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்யக் கோரி அரசை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி appeared first on Dinakaran.

Tags : Maratham ,Mumbai ,Nashik ,Dinakaran ,
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!