×

ஈரோடு அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மூதாட்டி உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மூதாட்டி உயிரிழந்துள்ளனர். 2 எருமை மாடுகளும் உயிரிழந்தது. கொடுமுடி அருகே மலையம்பாளையத்தில் 2 எருமை மாடுகளுடன் மேய்ச்சலுக்கு சென்ற நல்லம்மாள்(80) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளர்.

The post ஈரோடு அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மூதாட்டி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Korumudi ,Dinakaran ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...