
- உச்ச நீதிமன்றம்
- ஜம்மு மற்றும் காஷ்மீர்
- தில்லி
- ஜம்மு மற்றும்
- காஷ்மீர்
- தலைமை நீதிபதி
- DY சந்திரச்சூட்
- தின மலர்
டெல்லி: ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகளை நாளை முதல் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நாளை முதல் விசாரணை தொடக்கம். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ல் ஒன்றிய அரசு ரத்து செய்தது.
The post ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகளை நாளை முதல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.