- கடற்படை
- தமிழ்நாடு
- Waico
- சென்னை
- மத்யமிக் பொதுச் செயலாளர்
- வைகோ
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இலங்கைக் கடற்படை. ஒன்றியம்...
சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு உடனே தலையிட்டு மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாடு மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.