×

பள்ளி, சமுதாய நலக்கூடத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் தரப்படும்: ராதாகிருஷ்ணன்

சென்னை: பள்ளி, சமுதாய நலக்கூடங்களில் சிறப்பு முகாம் நடத்தி மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் தரப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 500 ரேசன் அட்டைதாரர்களுக்கு ராதாகிருஷ்ணன் ஒரு தன்னார்வலர் நியமனம் செய்துள்ளார்.

The post பள்ளி, சமுதாய நலக்கூடத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் தரப்படும்: ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : Raadhakrishnan ,Chennai ,Chennai Corporation ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...