×

தி. மலை மாவட்டம் ஆரணி, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, சேவூர், குன்னத்தூர், புதுப்பாளையம், அம்மாபாளையத்தில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. செய்யாறு, மாங்கால் கூட்டு சாலை, சோழவரம், அனக்காவூர், தேத்துறையில் கனமழை பெய்து வருகிறது. செய்யாற்றை வென்றான், பாராசூர் உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்து வருகிறது.

The post தி. மலை மாவட்டம் ஆரணி, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை..!! appeared first on Dinakaran.

Tags : Arani ,Seiyaru ,Thiruvannamalai ,Saveur ,Gunnathur ,Pudupalayam ,Ammapalayam ,Tiruvannamalai district ,Seyyar ,Mangal ,Dinakaran ,
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு